Skip to main content

ஆசிரியர்கள் போராட்டம்! -அரசு செவி சாய்க்குமா?

Published on 04/10/2023 | Edited on 04/10/2023
சம ஊதியம், பணி நிரந்தரம், பணி நியமனம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த ஆசிரி யர் சங்கத்தினரும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், கடந்த 28ஆம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருதால் பள்ளிக்கல்வித் துறை வளாகமே போராட்டக்களமாக மாறியது. தமிழ்நாடு முழுவதும் 20,000 இடை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்