Skip to main content

பழிக்குப் பழி! பஞ்சாயத்துத் தலைவர் கொடூரக் கொலை!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
தூத்துக்குடி மாவட்டம் ஏரலையடுத்த கொற்கைப் பகுதியை ஒட்டிய அகரம் கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் அதே ஊரைச் சேர்ந்த, ஈசாக் மகன் பொன்சீலன். அ.தி.மு.க. புள்ளியான இவர் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சா யத்துத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் இவரத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சயான் பகீர் வாக்குமூலம்! கவர்னரிடம் கதறிய எடப்பாடி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
கொடநாடு மறுவிசாரணையால் பதறிய எடப்பாடி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி சகிதம் ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது, தி.மு.க. அரசுக்கு எதிர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு வில்லங்கம்! சயான் உயிருக்கு ஆபத்து! கட்சிக்கு குறி வைக்கும் சசி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் மர்மங்களை வெளியிட்டு வருகிறது நக்கீரன். ஜெ மறைவுக்குப் பிறகு அங்கே கொலை-கொள்ளை நடந்தபிறகு, மனோஜையும் சயானையும் கேரளாவிற்குச் சென்று பேட்டியெடுத்து நக்கீரன் வெளியிட்ட பிறகு, திடீரென்று சயானும் மனோஜும் கொடநாடு விவகாரத்தைப் பற்றிப் பேசும் ஒர... Read Full Article / மேலும் படிக்க,