Skip to main content

பிரதமர் எஸ்! அதிகாரிகள் நோ! பரிதவிப்பில் சாலையோர வியாபாரிகள்!

Published on 28/01/2021 | Edited on 30/01/2021
கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்கள் பயன்பெறும் வகையில் புதுப் புது பெயரில் கடன்வழங்கும் திட் டங்களை அறிமுகப் படுத்தியது மத்திய அரசு. விவசாயிகள், மீனவர்கள், வரிசையில் சாலையோர வியாபாரிகளுக்கு பி.எம். ஸ்வநிதியுதவி திட்டத்தின் கீழ் கடன்வழங்கும் திட்டத்தை துவங்கிவைத்தார் நரேந்திர மோடி. ""திட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால்! தலைமைச் செயலாளருக்கு தேர்தல் சீட்! அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? ஆட்சி மாற்ற ஊசலாட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

Published on 28/01/2021 | Edited on 30/01/2021
ஹலோ தலைவரே, தேர்தல் நேரத்தில் தி.மு.க. அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராயிடிச்சி.'' ""ஆமாம்பா, தமிழகம் மீட்போம், விடியலை நோக்கி என்கிற பெயர்களில் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஸ்டாலின், கடைசியா அ.தி.மு.க.வை நிராகரிப்போம்னு மக்கள் கிராம சபைக் கூட்டங்களைக் கூட்டியும் பிரச்சாரத்தைக் கொண்டு போனா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இறுமாப்பு மோடி! கலவரத்திற்கு காத்திருந்த அரசு! தலைநகரை தெறிக்க விட்ட விவசாயிகள்!

Published on 28/01/2021 | Edited on 30/01/2021
மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கு மேல் அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க முயன்ற அரசாங்கம், குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதியை அதற்கேற்ப பயன்படுத்த முனைந்தது. அரசுடனான 11 சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளது, சட்டங்களை ... Read Full Article / மேலும் படிக்க,