நக்கீரன் பத்திரிகை மீதும், ஆசிரியர் மீதும் அரசியல் தாக்குதல், விமர்சனம், வீண்பழி போன்ற புயல்கள்..! அவை இமயத்தின் மீது வீசியிருந்தால் அந்த இமயம்கூட எங்கோ போயிருக்கும். ஆனால், நக்கீரன் எள்ளளவும் நகரவில்லை. என்ன காரணம்? நம்பிக்கை, உழைப்பு, நீதி நேர்மை அஞ்சாமை அனைத்தையும் உள்ளடக்கிய உண்மை...
Read Full Article / மேலும் படிக்க,