Skip to main content

மாவலி பதில்கள்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.மூன்று என்ஜின்களோடு மகாராஷ்டிரா அரசு எனும் ரயில் இயங்குவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியது பற்றி? ஆதாயம் இருக்கும்போது ஆயிரம் பேசுவார்கள். வழக்கமாக மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சியின் அரசு இருப்பதை இரட்டை என்ஜின் அரசு என்றார்கள். இப்போது மூன்றாவது என்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்