2014-ல் உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா வில் கூடிய லட்சக்கணக்கான கூட்டத்தால் மத்திய அரசே இறங்கிவந்ததும், நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனு மதித்ததும் வரலாறு. இந்நிலையில், கொரோனாவால் ஜல்லிக்கட்டு தடைபடுமோ என்ற கேள்விக்கு...
Read Full Article / மேலும் படிக்க,