Skip to main content

பா.ம.க.வில் தொடரும் மனக்கசப்புகள்! சர்ச்சைய ஏற்படுத்திய அன்புமணி!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023
என்.எல்.சி. நிறுவனத்தின் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்துக்கு ஆள் எடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அரசு சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்பு மணி திடீரென்று கலந்துகொண்டது சல சலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் அரசியல்ரீதியாக அதிர்ச்சியை ஏற்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்