நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தாலுகா அலுவலகம் அருகே கிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறார் வானமாமலை. இவர், தனியார் டி.வி. சேனலில் பகுதிநேர நிருபராக பணிபுரிகிறார். இவரது கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், நாங்குநேரி சுற்றுவட் டாரத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
...
Read Full Article / மேலும் படிக்க,