Skip to main content

சென்னையில் கடற்கரை நோக்கி பிள்ளையார் சிலைகள் அணிவகுப்பு.. (படங்கள்)

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

 

சென்னையில் பிள்ளையார் சிலைகள் அனைத்தும் இன்று கரைக்கப்பட கடைசிநாள் என்பதால் சென்னையில் இன்று சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீலாங்கரை, பட்டினப்பாக்கம், எண்ணூர், காசிமேடு உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. ஊர்வலம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

சார்ந்த செய்திகள்