Skip to main content

எம் தலைவனின் அரசியல் நாகரிகம்... பெருமைப்படுகிறோம்... -தமிழிசை சௌந்தரராஜன்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தினார். இதை பாராட்டும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில்

 

 எம் தலைவனின் அரசியல் நாகரிகம் ..பெருமைப்படுகிறோம்... பிரதமரால் பெருமிதம் கொள்கிறோம்...

 

 

 

சார்ந்த செய்திகள்