Skip to main content

அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய 'ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்'     

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

'Srirangam Renganathar' at Arjuna Mandapam

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று, நம்பெருமாள், முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்க தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்ட பட்ச்சி, அடுக்கு பதக்கம், ரத்தின பாதம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்