Skip to main content

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட ஆறு பேர் பலி!!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
tm

 

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில்  வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டு 6 பேர் உயிரிழந்த நிலையில் 80 மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரசாதம் சாப்பிட்டு பக்தர்கள் உயிரிலிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்