



Published on 03/12/2020 | Edited on 03/12/2020
சென்னையில் அமைந்துள்ள முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், ‘சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது’ என்று போராட்டம் நடத்தினர்.