Skip to main content

‘சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு கொடுக்கக்கூடாது’ சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 


சென்னையில் அமைந்துள்ள முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், ‘சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது’ என்று போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்