Published on 17/10/2018 | Edited on 17/10/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/IXzeXKvyX623_6dBTPeAJ7699MaB6pgYF2OVrz9DEz4/1533347670/sites/default/files/inline-images/pon%20ratha_0.jpg)
கரூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்,
பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என ஐயப்பன் எந்த காலத்திலும் கூறவில்லை, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என பெண்களே போராடுகிறார்களே அதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். ஆண்கள் ‘மீ டூ’ தொடங்கினால் என்ன ஆகும். எனக் கூறினார்.