Skip to main content

இயக்குநர் பா.ரஞ்சித் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் 3 நாள் கையெழுத்திட உத்தரவு

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

 

 ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்.    இவ்வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ரஞ்சித் இன்று ஆஜரானார்.  வழக்கு விசாரணைக்கு பின்னர், நாளை முதல் 3 நாட்கள் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் நீதிபதி  உத்தரவிட்டார்.

 

r

 

சார்ந்த செய்திகள்