Skip to main content

ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு! (படங்கள்)

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

 

இன்று (03/06/2021) சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் திருவொற்றியூர், எழும்பூர், ராயபுரம், தி-நகர் , ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் மற்றும் வடசென்னை எம்.பி. சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்