Skip to main content

மாநகராட்சியாகிறது நாகர்கோவில்... எடப்பாடி அறிவிப்பு!!

Published on 22/09/2018 | Edited on 01/10/2018

 

 

edapadi

 

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்