Skip to main content

தூத்துக்குடியில் கரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு!!!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

 Coroner  in Thoothukudi


இந்நிலையில், தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்