Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 3-வது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் நீதிமன்ற அறைக்கு வருகை தந்துள்ளார். எனவே இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.