Skip to main content

நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் - உடல் தகனம்!(படங்கள்)

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலை காலமானார்.

நெல் ஜெயராமனின் உடல் இன்று அவரது சொந்த ஊரான கட்டிமேட்டில் உள்ள இடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று  எரியூட்டப்பட்டது.  இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

 

nnnnn

 

 

சார்ந்த செய்திகள்