Skip to main content

கனமழை காரணமாக நாளை கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018

 

rain

 

 

 

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநரே  தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்