Skip to main content

கா.மே.வா. அமைக்கக் கோரி ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். உண்ணாவிரதம் - படங்கள்

Published on 03/04/2018 | Edited on 03/04/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்