பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலை மேம்பாலத்தில் மே-2 ஆம் தேதி காலையில் தொங்கிய சிறுவனின் பிணம், அன்றைய காலையை கனம்மிக்கதாகச் செய்தது. போலீஸ் விசாரணையில் தந்தையின் மதுப்பழக்கத்தின் தாக்கத்தால் நிகழ்ந்த தற்கொலை அதுவெனத் தெரியவந்தது. பிரதமரையும், முதல்வரையும் டாஸ்மாக் கடைகளை பூட்டச் சொல்லி...
Read Full Article / மேலும் படிக்க,