Skip to main content

விளைந்த நெல்லைக் கொள்ளையிடும் ஊழல் பெருச்சாளிகள்! -அரசு கொள்முதல் நிலைய மோசடி!

Published on 06/03/2020 | Edited on 07/03/2020
மூன்று போகம் விளைந்த டெல்டா மாவட்டங்களை கடந்த 8 ஆண்டுகளாக இயற்கையும் கர்நாடக அரசும் வஞ்சித்து விட்டதால் ஒரு போகத்திற்கும் கேள்விக்குறியானது. விவசாயத்திற்கு வாங்கிய கடனில் இருந்து மீளமுடியாமல் ஐநூறுக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நிகழாண்டில் சம்பா மற்றும் தாளடியில் சாகு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

டபுள் கேம் ஆடுறீங்களா? -தமிழக அமைச்சர்களிடம் அமித்ஷா காட்டம்!

Published on 06/03/2020 | Edited on 07/03/2020
தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் தங்கமணியையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கோட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நக்கீரன் 07-03-2020

Published on 06/03/2020 | Edited on 07/03/2020
Read Full Article / மேலும் படிக்க,