அரசியல் -கட்ட பஞ்சாயத்து -நாட்டு வெடிகுண்டு! தலைநகரில் ரவுடிகள் ராஜ்ஜியம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
தலைநகரம் சென்னையின் அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்த வெடிகுண்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகிலேயே நடந்த குண்டுவெடிப்பினால் மிகுந்த பதற்றம் உண்டானது. எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்று மக்கள் அச்சமுற்று இருந்த நிலையில், ரவுடிகளுக்கு ...
Read Full Article / மேலும் படிக்க,
டபுள் கேம் ஆடுறீங்களா? -தமிழக அமைச்சர்களிடம் அமித்ஷா காட்டம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் தங்கமணியையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கோட்...
Read Full Article / மேலும் படிக்க,