கோடீஸ்வரர்கள் வரி பாக்கி! எளியோர்களிடம் கறார் வசூல்! -மதுரை மாநகராட்சி அவலம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
செல்வந்தர்களும், பெரும் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக முறையாக கட்டணம் செலுத்தாமல் 40 கோடிக்கு மேல் பாக்கி வைத் துள்ளதால் மதுரை மாநகராட்சியே திவாலாகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆயிரம், இரண்டாயிரத்திற்காக எளிய மக்களிடம் கறார் காட்டி அவர் களின் அன்றாட வாழ்க் கையை ...
Read Full Article / மேலும் படிக்க,
டபுள் கேம் ஆடுறீங்களா? -தமிழக அமைச்சர்களிடம் அமித்ஷா காட்டம்!
Published on 06/03/2020 | Edited on 07/03/2020
தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் தங்கமணியையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த சந்திப்பில் அமைச்சர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கோட்...
Read Full Article / மேலும் படிக்க,