Skip to main content

ஆபரேஷனை தொடங்கிய ராகுல்! -எதிர்க்கட்சிகள் கை கொடுக்குமா?

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
"நாங்கள் பாண்டவர்கள்.. பா.ஜ.க.வினர் கௌரவர்கள்' என குருஷேத்ர யுத்தத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து காங்கிரசின் 3 நாள் மாநாட்டை டெல்லியில் பிரம்மாண்டமாக நடத்தி, அதில் அவர் ஆற்றிய உரை, இந்திய அரசியல் களத்தைத் திரும்பி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்