Skip to main content

உசுப்பேற்றும் அ.தி.மு.க.! சேனல் ஆரம்பிக்கும் கமல்!

Published on 07/04/2018 | Edited on 08/04/2018
"மக்கள் நீதி மய்யத்தை மதுரையில் ஆரம்பித்தபோது வந்ததைவிட, திருச்சியில் ஏப். 04-ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகஅளவில் கூட்டத்தைத் திரட்ட வேண்டும். அதேநேரம் காசு கொடுத்து யாரையும் அழைக்க வேண்டாம்' என கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கறார் உத்தரவு போட்டிருந்தார் கமல். அதைக் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்