உயிர் பலி கேட்கும் என்.எல்.சி.! வேதனையில் தொழிலாளர்கள்!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது என்.எல்.சி. அனல்மின் நிலையம். தென்னிந்தியாவின் பெரும்பான்மையான மின் தேவையை, இந்த நிறுவனம்தான் பூர்த்தி செய்கிறது.
20 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள், ஊழியர் களுடன் இடைவிடாது செயல்பட்டுவந்த இந்த நிறுவனம், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பழ...
Read Full Article / மேலும் படிக்க,