Skip to main content

சுடுகாட்டிலும் சாதி! கொரோனாவை மிஞ்சிய கொடூரம்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
மனிதரில் எந்தப் பாகுபாடும் காட்டாமல், மூலை முடுக்கெல்லாம் பரவி அழிக்கிறது கொரோனா நோய். இதை விரட்ட உலகமே போராடிக் கொண்டி ருக்கிறது. மனிதனோ, சாதிப் படிநிலைக ளில் சிக்கிக்கொண்டு, சாதியம் என்ற கொடியநோயை விட்டுவிலக மறுக்கிறான். இறப்பிலும்கூட அது விடாமல் துரத்து கிறது. இந்தக் கொடூர மனநிலைக்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்