Skip to main content

கோட்டையில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி குஸ்தி!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
"ஒன்றிணைவோம் வா' ஹெல்ப்லைனில் தொடர்புகொண்டவர்களுக்கு நேரில் அளித்த உதவிகள் போக, அரசு கவனிக்க வேண்டிய மனுக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் அளித்து வருகிறார்கள் தி.மு.க.வினர். அது போல திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டி யன் ஆகியோர் தலைமைச் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்