Skip to main content

கொடநாடு! சிக்கிய சாட்சியம்! சிக்குவாரா எடப்பாடி!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்கட்டமாக ஒரு பெரிய கைதை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் செய்யப்போகிறார்கள்' என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கோவை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரிக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்