Skip to main content

செல்போனுக்காக நண்பனையே எரித்த கொடூரம்!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
அரியலூரில் இருந்து கீழராயபுரம் செல்லும் சாலை, ஓரகாட்டுப் பகுதியில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை, எரிந்தும் எரியாத நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று கிடந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக இரும்பிலிக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இன்ஸ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்