வரலாற்றினை பின் நோக்கினால் இந்திய கனிம வளங்களின் மீது கொண்ட ஆசையால் நாட்டை அடிமைப்படுத்தி அதன் வளங்களை எல்லாம் சூறை யாடிக்கொண்டிருந்ததோடு போராட்டக்காரர் களை, பொதுமக்களை அடக்கி ஒடுக்கியது காலனி ஆதிக்க பிரிட்டீஷ் அரசு. வளங்களைச் சுரண்டிக் கொண்டதோடு அதற்கு உரிமையானவர்களை அடிமையாகவும் நடத்த...
Read Full Article / மேலும் படிக்க,