கேரள மாநில கொல்லம் நகரில், கடந்த 6-ந் தேதி மாயமான இலங்கைத் தமிழர்கள் அடுத்தடுத்து பிடிபட்டதுதான் தமிழக க்யூ பிரிவை திகைக்க வைத்திருக்கிறது.
வயிற்றுப் பிழைப்பிற்காக சட்ட விரோதமான வழியில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ள முனைந்தபோது, தமிழக க்யூ பிரிவு போலீசாரின் தகவலால் கொல்லம் சிட்டி போலீஸ...
Read Full Article / மேலும் படிக்க,