தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவரும் சூழ்நிலையில், மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத் தாண்டி அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வசூல் செய்துவருவது பெரும் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 162 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வர...
Read Full Article / மேலும் படிக்க,