Skip to main content

சுட்டுக் கொல்ல கோட்டையில் நடந்த ஆலோசனை!

Published on 25/05/2018 | Edited on 26/05/2018
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ள எடப்பாடி அரசு, அதற்கான அரசாணையில், துப்பாக்கிச்சூடு குறித்தோ, உயிரிழப்புகள் குறித்தோ குறிப்பிடவில்லை. மாறாக, 144 தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்