Published on 02/07/2021 (06:20) | Edited on 02/07/2021 (10:58)
"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுணர விரிந்துரையா தார்.'
தான் கற்றதை பிறர் மனங் கொள்ள விளக்கிச் சொல்லும் ஆற்றலற்றவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவராவர் என்கிறார் திருவள்ளுவர்.
மன்னர் ஒருவருக்கு தேவதை போல அழகான மகள் இருந்தாள். அவள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி...
Read Full Article / மேலும் படிக்க