சிவபெருமானும் பார்வதி தேவியும் உலகை வலம்வந்தனர். அப்போது காசி, காளத்தி, காஞ்சி உள்ளிட்ட 66 கோடி தலங் களையும் பற்றி விளக்கியபடியே வந்தார் ஈசன். திருவாஞ்சியம் தலத்துக்கு வந்தபோது, அதன் பெருமைகளைக் கேட்ட அன்னை அங்கேயே தங்க ஈசனிடம் வேண்டினாள். ஈசனும் இசைந்தார்.
இங்குள்ள இறைவன் வாஞ்சிநாதர் எ...
Read Full Article / மேலும் படிக்க