Skip to main content

சித்தர்கள் அருளிய வாசி யோகம் 36 -சித்தர்தாசன் சுந்தர்ஜி

"பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேர றியவே மெத்த வீங்கிப் பரியார மொருமாது பார்த்தபோது பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே.' (பாம்பாட்டிச் சித்தர்) தேரையர்: ஆசானே, பெண்ணின் கர்ப்பத் தில் ஒரு சிசுவின் வளர்ச்சி முறைகளையும், உடலில் உறுப்புகள் தோன்றுவதையும் இன்று தமிழ்ச்சபையில் விளக்கமாகக் கூறுங்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்