சுமார் 50 வயதுடைய, ஒருவர் நாடியில் பலனறிய வந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.
ஐயா, "அரசு ஊழியராக, நான் பணி செய்து வருகின்றேன். கடந்த ஒரு வருடமாக, பெரிய சிக்கலில் உள்ளேன். அந்த சிரமத்தில் விடுபட பலமுயற்சிகளை, வழிபாடுகளை செய்தேன். ஆனால் பிரச்சினை தீரவி...
Read Full Article / மேலும் படிக்க