Skip to main content

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிக்க வேண்டும்-சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடிதம்!!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆதரவு கடிதம் எழுதியுள்ளார். 

 

srilanga

 

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதை கைவிட வேண்டும் அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்