Skip to main content

பல்வேறு மாவட்டங்களில் கனமழை... இருவர் உயிரிழப்பு!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.
 

rain


காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாகை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், அரியலூர், திருவண்ணாமலையின் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தங்கம் மருத்துவமனையிலுள்ள கேண்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தனியார் மருத்துவமனை கலா உள்ளிட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்