Skip to main content

உயரும் பெட்ரோல் விலை... குமுறும் வாகன ஓட்டிகள்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

ரக

 

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 16- ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

 

பெட்ரோல் 29 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 82.87-க்கும், டீசல் 50 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 76.30- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாக தினம் உயர்ந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்