Skip to main content

காஷ்மீரில் கல்வீச்சு - சென்னை இளைஞர் பலி

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
kashmir

 

ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.  சென்னையை சேர்ந்த இளைஞர் திருமணி, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது கல்வீச்சு சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.    

சார்ந்த செய்திகள்