Skip to main content

27 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

ips officers transferred tamilnadu government order

 

தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, செங்கல்பட்டு- விஜயகுமார், காஞ்சிபுரம்- சுதாகர், திருப்பத்தூர்- சிபி சக்ரவர்த்தி, ராணிப்பேட்டை- ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை- பவன்குமார் ரெட்டி, விழுப்புரம்- ஸ்ரீ நாதா, கடலூர்- சக்தி கணேசன், திருச்சி- மூர்த்தி, கரூர்- சுந்தர வடிவேல், பெரம்பலூர்- மணி, அரியலூர்- பெரோஸ்கான் அப்துல்லா, புதுக்கோட்டை- நிஷா பார்த்திபன், திருவாரூர்- சீனிவாசன், நாகை- ஜவஹர், மயிலாடுதுறை- சுகுணா சிங், நீலகிரி- ஆஷிஷ் ராவத், ஈரோடு- சசிமோகன், திருப்பூர்- ஷஷாங்க் சாய், சேலம்- ஸ்ரீ அபிநவ், நாமக்கல்- சரோஜ்குமார் தாக்கூர், தருமபுரி- கலைச்செல்வன், கிருஷ்ணகிரி- சாய்சரண் தேஜஸ்வி, மதுரை- பாஸ்கரன், விருதுநகர்- மனோகர், சிவகங்கை- செந்தில்குமார், தேனி- டோங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி- கிருஷ்ணராஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.க்களாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்