Skip to main content

இலங்கைக்கு புறப்பட்டது மீனவர் குழு!!

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
FISHERMEN

 

இலங்கையிலுள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரம் துறைமுகத்தலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.

 

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு விசைப்படகுகளில் புறப்பட்டு இலங்கைக்கு சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்