Skip to main content

 திண்டுக்கல்லுக்கு புதிய பெண் கலெக்டர்!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக வினைய் பொறுப்பு ஏற்று மூன்று  வருடங்களுக்கு மேலாகி விட்டது.  அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் கலெக்டர் வினைய் அரியலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு  இருக்கிறார்.  

m

 

அரியலூர் மாவட்ட கலெக்டரான விஜயலட்சுமி  திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக  நியமிக்கப்பட்டு உள்ளார்.   ஆனால்  திண்டுக்கல்  மாவட்டம் உருவான காலத்தில்  இருந்து  வாசுகி, அமுதா- வை தொடர்ந்து  மூன்றாவது  பெண் கலெக்டரரக விஜயலட்சுமி பொறுப்பு ஏற்க இருப்பதை கண்டு பொது மக்களும்  ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்