Skip to main content

"முதல் டார்கெட் இப்பொழுது நான்தான்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

 

coimbatore minister sp velumani press meet

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திமுகவை பொறுத்தவரை தற்பொழுது முதல் டார்கெட் நான்தான். என் மீதான வழக்கு 13- ஆம் தேதி வருகிறது; அதுபற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகின்றேன். என் மீது எந்த குற்றச்சாட்டு வேண்டுமானாலும் கூறட்டும்; ஆனால் பத்திரிகை, நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு அமைச்சர் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்