Skip to main content

கடற்கரை புல்வெளியை அழகுபடுத்தும் சென்னை மாநகராட்சி! (படங்கள்)

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள புல்வெளியை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு டால்ஃபின், இறால், நண்டு போன்ற பெரிய உருவங்களைத் தயாரித்து மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்